Monday, August 11, 2008

காதல்....காதல்........ காதல்..........................


உன் கால்கொலுசின்
ஒலிகேட்டேதலையாட்டும் - உன்
வீட்டுக்காளையைப் போல்
மாற்றிவிட்டாய் என்னை
கழனிக்காகக் காத்திருக்கும்
காளையை கவனிக்கும் நீ...........
காதலுக்காகக் காத்திருக்கும்
என்னை கவனிப்பாயா???
.................................................
மடியிலிருந்து பாலைத் திருடும்
பால்காரனிடம் பணிந்து நிற்க்கும்
பசுவைப் போல
ன்னிடமிருந்து இதயத்தைதிருடும்
உன்னிடம் நிற்க்கிறேன் நான் !!

................................................

உன் நினைவுகளால் நிறைந்திருக்கிறது
என் இதயம்அடிக்கடி படித்தும் பார்த்தும்
அலுப்புதட்டாதகவிதை தொகுப்பைப் போல!!


7 comments:

  1. கலக்கலான கவிதைகள்.

    //உன் நினைவுகளால் நிறைந்திருக்கிறது
    என் இதயம்அடிக்கடி படித்தும் பார்த்தும்
    அலுப்புதட்டாதகவிதை தொகுப்பைப் போல!!//

    ReplyDelete
  2. தங்களின் வருகைக்கு நன்றி சரவண குமார்

    ReplyDelete
  3. அருமையான கவிதை வரிகள்:))

    ReplyDelete
  4. தங்களின் வருகைக்கு நன்றி
    திரு நவீன்குமார்

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...