Sunday, August 03, 2008

கடைசி படைப்பு


ஒரு பெண்ணிலிருந்து பிறந்தவளா நீ?
இல்லை இல்லவேயில்லை
நி விண்ணிலிருந்து பிறந்தவள்!
பிரம்மன் தனக்கே தனக்காய் ஓரழகை
படைக்கயேண்ணி உன்னை படைத்தான்
அவன் கண்ணயர்ந்த நேரம் கைநழுவி
மண்ணுலகம் வந்த தேவதை நி!!!

பாலாடையை தோலாக்கி-அதில்
இளவம் பஞ்சையிட்டு நிரப்பி

பனியில் நனைந்த ரோஜாவை இதழாக்கி
பளிங்கு நிறத்தில் பற்களை அடுக்கி

கருவண்டுகள் இரண்டை கச்சிதமாய் பொருத்தி
கருப்பு மேகங்களை இடைவரை கசியவிட்டு

கணக்கு பார்த்து செய்த கலைநய படைப்பு நி!
அந்த பிரம்மனின் கடைசி படைப்பு நி!!!!

2 comments:

  1. doqbNalla iruku prabhu. Neraya ezhudhunga vaazthukkal

    ReplyDelete
  2. தங்களின் வருகைக்கு நன்றி

    ReplyDelete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...