சிங்கையில் மாபெரும் பதிவர் மாநாடு -அலைகடலென திரண்டு வாரீர்!
முறையா முழுசா பதிவர் மாநாடு நடத்தி ரொம்ப நாள் ஆச்சு (கொஞ்சம் கேப் விட்டா ஆளாளுக்கு மாநாடு நடத்துறாய்க ....) , நீண்ட நாட்களுக்குப் பின் சிங்கையில் பதிவர் மாநாடு நடைபெற உள்ளது .
நாள் : 05 மார்ச் 2011 , சனிக்கிழமை
நேரம் : மாலை 4.30 மணி
இடம் : கிழக்கு கடற்கரைப் பூங்கா - (கோமளவிலாஸ் உணவகம் பின்புறம் உள்ள கடற்கரைப் பகுதி)(கடற்கரை பகுதிதான் கூட்டத்துக்கு சரியா இருக்கும்)
பேருந்து எண் 401 - பெடோக் பேருந்து நிலையம்
****
இடையிடையே சில சந்திப்புகள் நடந்தாலும் எல்லோரும் கலந்துகொண்ட சந்திப்பு நடந்து ரொம்ப நாள் ஆச்சு எனவே நீண்ட நாட்களுக்கு பின் பதிவர்கள் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பு .. so..
பதிவர்கள் , வாசகர்கள், ரசிகர்கள் எல்லோரும் வாங்க ...வாங்க ... வாங்க ...
முன்னோட்டம்
சந்திப்பு முடிந்த பின் முடிந்ததும் மற்றவை ......
பின்குறிப்பு :
மாநாட்டுல பிரியாணி எல்லாம் கிடையாது
முறையா முழுசா பதிவர் மாநாடு நடத்தி ரொம்ப நாள் ஆச்சு (கொஞ்சம் கேப் விட்டா ஆளாளுக்கு மாநாடு நடத்துறாய்க ....) , நீண்ட நாட்களுக்குப் பின் சிங்கையில் பதிவர் மாநாடு நடைபெற உள்ளது .
நாள் : 05 மார்ச் 2011 , சனிக்கிழமை
நேரம் : மாலை 4.30 மணி
இடம் : கிழக்கு கடற்கரைப் பூங்கா - (கோமளவிலாஸ் உணவகம் பின்புறம் உள்ள கடற்கரைப் பகுதி)(கடற்கரை பகுதிதான் கூட்டத்துக்கு சரியா இருக்கும்)
பேருந்து எண் 401 - பெடோக் பேருந்து நிலையம்
தொடர்புக்கு
பிரபு :0065 -91301177
கோவிகண்ணன் : 0065 -98767586
சோசப் பால்ராஜ் : 0065 -93372775
****
இடையிடையே சில சந்திப்புகள் நடந்தாலும் எல்லோரும் கலந்துகொண்ட சந்திப்பு நடந்து ரொம்ப நாள் ஆச்சு எனவே நீண்ட நாட்களுக்கு பின் பதிவர்கள் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பு .. so..
பதிவர்கள் , வாசகர்கள், ரசிகர்கள் எல்லோரும் வாங்க ...வாங்க ... வாங்க ...
முன்னோட்டம்
(முதல்வர் கருணாநிதி : அரசியல்வதிபோல சிரிக்கிறாங்களே ....திமுக கிட்ட ஆட்சில பங்கு கேட்பாங்களோ ..)
(இந்த பூனையும் பால் குடிக்குமா ??)
முந்தய சந்திப்புகளில் எடுத்த புகைப்படங்கள் சில
( ஹரி ,முகவை ராம் , கோவியார் )
சந்திப்பு முடிந்த பின் முடிந்ததும் மற்றவை ......
பின்குறிப்பு :
மாநாட்டுல பிரியாணி எல்லாம் கிடையாது