Thursday, August 26, 2010

மாமனை கட்டிக்க சம்மதமா?!?




மத்தியானம் வேள
ஒரு மோரு சாதம் போல
ஏ(ன்) மனசிலிறங்கும் கண்ணம்மா..
இந்த மாமன(னை)  கட்டிக்க சம்மதமா ?!?.....(இந்த...)

காத்திலாடும் சேல - என்
மனசுக்கனுப்பும் ஓல
இது வேலையத்த வேல-ஆனா 
காதலுங்குது மூள..... (இது..)

சின்னதா நீ சிரிச்ச - அடி
சீக்கிரம் மனச பறிச்ச
இத காதலுன்னு சொல்லி
என்ன கானா பாட வச்ச..... (இத..)

சத்தம் போடுதுந்தன் கொலுசு -அதில்
ஏறுதுந்தன் மவுசு
இந்த மாமா பாட்டு புதுசு
இன்னும் ஏன்டி இந்த ரவுசு


கால் கொலுசு பாட்டு பாடும்
காதில் கம்மல் ஆட்டம் ஆடும்
என் மனசு உன்ன தேடும்
நீ இல்லாங்காட்டி வாடும் .....
(நீ இல்லாங்காட்டி வா........டும்)




(சில ஆண்டுகளுக்கு முன் இரவு நேர பணியில் இருந்த போது உடன் வேலை செய்த நண்பர் ஒருவர் ஒரு கானா பாட்டுபோல பாட சொன்னார் , அப்போது அதற்காக முயற்சி செய்து ஒரு 20 நிமிடத்தில் இப்படி எழுதினேன் ,.... எப்படி இருக்கு???)


பிரியமுடன் பிரபு ...

41 comments:

  1. வா டும் - அருமை

    வா டும் டும்

    ReplyDelete
  2. ஒரு மெட்டுடன், நல்ல கானா பாடல்.... பாராட்டுக்கள்!

    ReplyDelete
  3. அருமை, கானப் பாடல் போல இல்லை ஆனால் கிராமப் பாடல் போல் (ரசிக்கும் படி) உள்ளது.

    ReplyDelete
  4. நட்புடன் ஜமால் said...
    வா டும் - அருமை

    வா டும் டும்
    ../////////

    ஆமாம்ப்பா ஆமா வா.............டும்

    (வா டும் டும் -அருமை)

    ReplyDelete
  5. Chitra said...
    ஒரு மெட்டுடன், நல்ல கானா பாடல்.... பாராட்டுக்கள்!
    /////

    நன்றி

    ReplyDelete
  6. கோவி.கண்ணன் said...
    அருமை, கானப் பாடல் போல இல்லை ஆனால் கிராமப் பாடல் போல் (ரசிக்கும் படி) உள்ளது.

    //
    நன்றி

    சும்மா " தன்ன நானே நானே தான தன்னா நான நானே " என்று பாடி எழுதியது

    ReplyDelete
  7. நல்லாருக்கு பிரபு

    ReplyDelete
  8. nalla iruku prabu....

    ReplyDelete
  9. மெய்யாலுமே நல்லாகீதுபா! தொடருங்க :-)

    ReplyDelete
  10. நல்லா இருக்குங்க

    ReplyDelete
  11. வானம்பாடிகள் said...
    நல்லாருக்கு பிரபு
    /////


    நன்றி வானம்பாடிகள்

    ReplyDelete
  12. தமிழரசி said...
    nalla iruku prabu....
    ////

    நன்றி தமிழரசி

    ReplyDelete
  13. முகவை மைந்தன் said...
    மெய்யாலுமே நல்லாகீதுபா! தொடருங்க :-)
    ///////

    யாருப்பா இவரு
    புச்சா இருக்காரு ??
    ---முதல் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  14. அன்பரசன் said...
    நல்லா இருக்குங்க
    //////

    நன்றி

    ReplyDelete
  15. வணக்கம் பிரபு,
    பாட்டு வரிகளும், அதில் பொருந்தும் தாளக்கட்டும் அருமை..!

    -
    DREAMER

    ReplyDelete
  16. //மத்தியானம் வேள
    ஒரு மோரு சாதம் போல//

    ஆரம்பமே அசத்தலா இருக்கு பிரபு...

    //சத்தம் போடுதுந்தன் கொலுசு -அதில்
    ஏறுதுந்தன் மவுசு
    இந்த மாமா பாட்டு புதுசு
    இன்னும் ஏண்டி இந்த ரவுசு//

    அருமையான சந்தங்கள் ... மிகவும் ரசித்தேன்... :)

    ReplyDelete
  17. சீக்கிரம் சினிமாவுக்கும் பாட்டெழுத வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. DREAMER said...
    வணக்கம் பிரபு,
    பாட்டு வரிகளும், அதில் பொருந்தும் தாளக்கட்டும் அருமை..!

    -
    DREAMER
    //////

    நன்றி

    ReplyDelete
  19. நவீன் ப்ரகாஷ் said...
    //மத்தியானம் வேள
    ஒரு மோரு சாதம் போல//

    ஆரம்பமே அசத்தலா இருக்கு பிரபு...

    //சத்தம் போடுதுந்தன் கொலுசு -அதில்
    ஏறுதுந்தன் மவுசு
    இந்த மாமா பாட்டு புதுசு
    இன்னும் ஏண்டி இந்த ரவுசு//

    அருமையான சந்தங்கள் ... மிகவும் ரசித்தேன்... :)

    ////

    நன்றி

    ReplyDelete
  20. அப்துல்மாலிக் said...
    சீக்கிரம் சினிமாவுக்கும் பாட்டெழுத வாழ்த்துக்கள்
    //////

    நன்றி

    ReplyDelete
  21. சினிமா பாடல் மாதிரியே...
    நல்லாயிருக்கு!

    ReplyDelete
  22. அன்பின் பிரபு

    பாடல் அருமை - நல்லாவே இருக்கு - எதுகை மோனைகள் எல்லாம் நல்லாவே இருக்கு

    நல்வாழ்த்துகள் பிரபு
    நட்புடன் சீனா

    ReplyDelete
  23. //என் மனசு உன்ன தேடும்
    நீ இல்லாங்காட்டி வாடும் .....
    (நீ இல்லாங்காட்டி வா........டும்)


    அப்பாடி ஒரு வழியா சொல்லவேண்டியவங்க கிட்ட சொல்லிட்டீங்க.

    கவிதை அருமை.

    ReplyDelete
  24. K.B.JANARTHANAN said...
    சினிமா பாடல் மாதிரியே...
    நல்லாயிருக்கு!
    ////////

    நன்றி

    ReplyDelete
  25. cheena (சீனா) said...
    அன்பின் பிரபு

    பாடல் அருமை - நல்லாவே இருக்கு - எதுகை மோனைகள் எல்லாம் நல்லாவே இருக்கு

    நல்வாழ்த்துகள் பிரபு
    நட்புடன் சீனா
    /////

    நன்றி

    ReplyDelete
  26. kunthavai said...
    //என் மனசு உன்ன தேடும்
    நீ இல்லாங்காட்டி வாடும் .....
    (நீ இல்லாங்காட்டி வா........டும்)


    அப்பாடி ஒரு வழியா சொல்லவேண்டியவங்க கிட்ட சொல்லிட்டீங்க.
    ///

    பின்னே சொல்லாமவிடமுடியுமா

    கவிதை அருமை.
    .//////////
    நன்றி

    ReplyDelete
  27. பிரபு!!நல்ல பாட்டு!

    ReplyDelete
  28. //சத்தம் போடுதுந்தன் கொலுசு -அதில்
    ஏறுதுந்தன் மவுசு
    இந்த மாமா பாட்டு புதுசு
    இன்னும் ஏண்டி இந்த ரவுசு//

    பிரபு ரவுசு ஓவர்!

    ReplyDelete
  29. சேல வேல ன்னு சந்தங்களின் ஓசை நல்லா வந்திருக்கு.... ரொம்ப நாளுக்கு முன்னாடி எழிதினது திடீரெனு வலை ஏறிருக்கு... என்னா கதை?

    ReplyDelete
  30. தேவன் மாயம் said...
    பிரபு!!நல்ல பாட்டு!
    //////////

    நன்றி

    ReplyDelete
  31. தேவன் மாயம் said...
    //சத்தம் போடுதுந்தன் கொலுசு -அதில்
    ஏறுதுந்தன் மவுசு
    இந்த மாமா பாட்டு புதுசு
    இன்னும் ஏண்டி இந்த ரவுசு//

    பிரபு ரவுசு ஓவர்!
    ///////////

    பொறாமை சார் உங்களுக்கு .....

    ReplyDelete
  32. A N A N T H E N said...
    சேல வேல ன்னு சந்தங்களின் ஓசை நல்லா வந்திருக்கு....
    ////
    நன்றி



    ////
    ரொம்ப நாளுக்கு முன்னாடி எழிதினது திடீரெனு வலை ஏறிருக்கு... என்னா கதை?
    ///
    அது அதுக்குன்னு நேரகாலம் வரவேணாமா ??!?! (அவ்வவ்)

    ReplyDelete
  33. thanks for becoming my follower. prabhu, but is there any reason behind this.?

    ReplyDelete
  34. i meant how you got my blog link, and from what opinion made you to join my follower,

    chumma oru aarvathulla keattutanunga sir kovichukittu odippoidatheenga

    namakku pinnadiyum oru 4,5 pearu irrukkangannu thaan intha veetaiyea thiranthu vachuttu ukkanthu irrukkean

    ReplyDelete
  35. Blogger vinu said...

    i meant how you got my blog link, and from what opinion made you to join my follower,

    chumma oru aarvathulla keattutanunga sir kovichukittu odippoidatheenga

    namakku pinnadiyum oru 4,5 pearu irrukkangannu thaan intha veetaiyea thiranthu vachuttu ukkanthu irrukkean

    ///

    நன்றி வீனு

    ReplyDelete
  36. தமிழ்த்தோட்டம் கருத்துக்களம் said...
    அருமை

    ////

    நன்றி

    ReplyDelete
  37. கவிதை அருமை ஆனால் கமெண்ட்-விட உங்க நன்றி தான் அதிகம் இருக்கும் போல

    ReplyDelete
  38. ramachandran said...
    கவிதை அருமை ஆனால் கமெண்ட்-விட உங்க நன்றி தான் அதிகம் இருக்கும் போல

    ////

    வருகைக்கு நன்றி
    நன் கிறுக்குவத வந்து படிப்பதே பெருசு , இதுல மறுமொழி வேறு போடும் இவங்க பெரிய ,மனசுக்கு ஒரு நன்றி சொல்லன்னுமில்லையா ??!?!?

    ReplyDelete
  39. கால் கொலுசு பாட்டு பாடும்
    காதில் கம்மல் ஆட்டம் ஆடும்
    என் மனசு உன்ன தேடும்
    நீ இல்லாங்காட்டி வாடும் .....
    (நீ இல்லாங்காட்டி வா........டும்)

    அழகிய கவிதைவரிகள் அருமை!..
    வாழ்த்துக்கள் நீங்கள் மென்மேலும்
    வளம்பெற .

    ReplyDelete
  40. அம்பாளடியாள் - நன்றி

    ReplyDelete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...