Sunday, December 07, 2008

கூவமும் குளியலறை நீரும்


பெண்ணே
உன் குளியலறையிலிருந்து
வெளிவரும் நீரை
கூவத்தில் கலந்துவிடு
இனிமேலாவது
கூவம் கொஞ்சம் மணக்கட்டும்
................................................................................................................
சிங்கார சென்னை பெண்களே கொஞ்சம் மனசு வையுங்கோ
.................................................................................................................

http://www.tamilkurinji.com/ilakkyam_detail.php?id=1530 

 

22 comments:

  1. கவிதை நன்று..ஆம்..கவிஞர் தமிழில் தப்பு செய்யலாமா? தலைக்கணம் இல்லை தலைக்கனம்

    ReplyDelete
  2. நன்றி
    சுட்டி காட்டியதுக்கும் நன்றி
    கவனக்குறைவுக்கு மன்னீக்க

    ReplyDelete
  3. \\பெண்ணே
    உன் குளியலறையிலிருந்து
    வெளிவரும் நீரை
    கூவத்தில் கலந்துவிடு
    இனிமேலாவது
    கூவம் கொஞ்சம் மணக்கட்டும்\\

    சூப்பரப்பு

    ReplyDelete
  4. //சிங்கார சென்னை பெண்களே கொஞ்சம் மனசு வையுங்கோ//

    சென்னைப் பெண்களே காதில் விழுந்ததா?

    ReplyDelete
  5. நன்றி அதிரை ஜமால்

    ReplyDelete
  6. நன்றி பூர்ணீமா சரண்

    /////////
    சென்னைப் பெண்களே காதில் விழுந்ததா?
    ///////

    தெரியலையேஏஏஏஏஏஏ!!!!!!!

    ReplyDelete
  7. //இனிமேலாவது
    கூவம் கொஞ்சம் மணக்கட்டும்\\

    super....

    ithuvaraikkum avarkaL kulikkavillaiyaa....atakkatavule

    ReplyDelete
  8. /////
    ithuvaraikkum avarkaL kulikkavillaiyaa....atakkatavule
    ///////

    இனிமேலாவது
    கூவம் கொஞ்சம் மணக்கட்டும்---என்றுதான் எழுதியுள்ளேன்
    தினமும் குளித்த(புனித) நீர் வீணாய் போவதைவிட கூவத்தில் கலக்கலாமே
    என்று கேட்கிறேன்

    ReplyDelete
  9. கூவம் மணக்கட்டும்தான் சென்னை பொண்ணுகளுக்கு எல்லாம் காதில விழுந்துச்சா?

    ReplyDelete
  10. தங்களின் வருகைக்கு நன்றி

    ////
    கூவம் மணக்கட்டும்தான் சென்னை பொண்ணுகளுக்கு எல்லாம் காதில விழுந்துச்சா?///
    ////

    தெரியலையேஏஏஏஏஏஏ!!!!!!!
    (யாராச்சும் வந்து சொல்லுங்க.....)

    ReplyDelete
  11. //தினமும் குளித்த(புனித) நீர்

    தம்பி, இது உங்களுக்கு ரெம்ப ஓவராத்தெரியலையா...
    இன்னும் தெளிவாகவில்லைன்னு மாத்திரம் புரியுது.

    ReplyDelete
  12. //////////////////
    தம்பி, இது உங்களுக்கு ரெம்ப ஓவராத்தெரியலையா...
    /////////////////
    அக்கா ....
    மூளைக்க்கு தெரியுது மனசுக்கு தெரியலையே......

    //////////////
    இன்னும் தெளிவாகவில்லைன்னு மாத்திரம் புரியுது.
    /////////////

    இந்த வாயசுல்ல இதெல்லாம் சகஜமக்கா.....

    ReplyDelete
  13. //சிங்கார சென்னை பெண்களே கொஞ்சம் மனசு வையுங்கோ//
    மொதல்ல செண்டு போடறத நிறுத்திட்டு குளிக்க மனசு வைக்க சொல்லுங்கப்பா.. :))

    ReplyDelete
  14. /////////////
    மொதல்ல செண்டு போடறத நிறுத்திட்டு குளிக்க மனசு வைக்க சொல்லுங்கப்பா..
    ////////////

    செண்டுக்கு பெயர்போன சிங்கப்பூரில் இருந்துகொண்டு நான் அதை சொல்லமுடியாது
    (அப்பாட தப்பிச்சுட்டேன்..........)

    ReplyDelete
  15. கவிஞரே உங்கள் ஆதங்கமும், ஆசையும் புரிகிறது.
    கூவத்தைப் பற்றிய எனது பதிவு உங்கள் பார்வைக்கு.
    http://jothibharathi.blogspot.com/2008/01/blog-post_2905.html

    ReplyDelete
  16. நன்றி ஜோதிபாரதி

    ReplyDelete
  17. கூவம் இனிமேலாவது நாற்றம் அடிக்கட்டும்.

    ReplyDelete
  18. நன்றி ஆளவந்தான்

    ///////
    கூவம் இனிமேலாவது நாற்றம் அடிக்கட்டும்.
    //////

    "நாற்றம்" இதை கெட்ட வாடை என்ற பதத்தில் தான் தற்ப்போது பலரும் பயன்படுத்ட்துகிறார்கள்

    "நாற்றம்"- நல்ல வாசனை என பயன்படுத்தியதுக்கு பாராட்டுக்கள்

    ReplyDelete
  19. //
    "நாற்றம்" இதை கெட்ட வாடை என்ற பதத்தில் தான் தற்ப்போது பலரும் பயன்படுத்ட்துகிறார்கள்
    //
    அதை துர்நாற்றம் என்று சொல்ல வேண்டும்.

    //
    "நாற்றம்"- நல்ல வாசனை என பயன்படுத்தியதுக்கு பாராட்டுக்கள்
    //

    நன்றி

    ReplyDelete
  20. அதை துர்நாற்றம் என்று சொல்ல வேண்டும்.
    ///////////

    ஆம்

    ஆனால் இப்போட்தெல்லாம்
    "நாற்றம் அடிக்கிறது" என்று சொன்னாலே துர்நாற்றம் அடிக்கிறது என்று எண்ணுகிறார்கள்

    ReplyDelete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...