Monday, March 19, 2012

இது வெண்பா வா ?

நாமளும் முயற்சி  செய்து பார்ப்போமே...


..
ஆலயங்கள் தேடி அலையவும் வேண்டாமே
ஆன்றோர்க்கு அன்பே சிவமாம் - அதுவன்றி
பொய்யிருள் போதிக்கும் போலிகளை நீக்கவல்ல
மெய்யறிவே மேன்மைச் சுடர்

...


(photo:google)


படிச்சவுக வந்து நிறை குறை இருந்தா சொல்லுங்கப்பா...

8 comments:

  1. நல்லாருக்கு

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி..

      Delete
  2. ஆலயங்கள் தேடி அலையவும் வேண்டாமே
    ஆன்றோர்க்கு அன்பே சிவமாம்//
    அன்பு நிறை மனமே அழகு .

    ReplyDelete
  3. ஆலயங்கள் தேடி அலையவும் வேண்டாமே
    ஆன்றோர்க்கு அன்பே சிவமாம்//
    அன்பு நிறை மனமே அழகு .

    ReplyDelete
  4. பிரவு, படிச்சவுங்க வந்து சொல்லுங்கப்பா இல்ல. வெண்பா தெரிஞ்சவிய்ங்க வந்து சொல்லுங்கப்பா-ன்னு வரனும்.

    ஏன்னா, நீங்க எழுதியிருக்கிறத நானும் ’படிச்சேன்’.
    (நானும் படிச்சவன் பட்டியல்ல வந்துட்டேன். ஆனா எனக்கு மரபு தெரியாது.)

    ReplyDelete
  5. இன்னிகுத் தான் இந்த வெண்பாவை நின்னு, நிதானிச்சுப் படிச்சேன் ;-)

    'ஆன்றோர்க் கன்பே'ன்னு புணருவதால் தளை தட்டும். மற்றபடி எல்லா இடங்களிலும் எதுகை மோனை இல்லாவிட்டாலும் இது வெண்பா தான். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க அண்ணா...உங்களுக்குத்தான் முதலில் மின்னஞ்சல் அனுப்பினேன்...:)

      Delete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...