Saturday, January 24, 2009

காதல் மழை.......----- 24 / 01/2009-- 8.45 pm

...



" சீ சீ இந்த மழை விடாது போல் இருக்கே "

" மழை ஒரு லட்சியவாதி , அதன் லட்சியம் நிறைவேறும் வரை பொழிந்து கொண்டேதான் இருக்கும் "

" ம்ம்... அப்படியென்ன லட்சியம் ? "

" உன்னை தொட்டு பார்ப்பதுதான்...!! "

" ம்ம்.. ஏற்க்கனவே ரொம்ப குளிரா இருக்கு , இதுல இந்த ஐஸ் வேறயா ? " - சிரிக்கிறாள்

" நிஜம்தான் உன்னை தொட்டுபார்க்கும் ஆசையிலத்தான் வானத்துல இருந்து பூமிய நோக்கி நெடும் பயணம் செய்யுது இந்த மழை .
ஆனா அதை புரிஞ்சுக்காமா நீதான் கருப்பு குடை புடிக்கிற
, அதனால துக்கம் தாங்காம தொடர்ந்து அழுகிறது ஆனாலும் தரையில விழுந்ததும் சிரிக்கிறது ஏன் தெரியுமா?? , உன் பாதத்தையாவது தொட்டு விட்ட சந்தோசத்துலத்தான். "

" அதுக்காக என்னை மழையில நனைய சொல்லுறியா?? ஜலதோசம் பிடுச்சுக்காதா? "

" நீ நனைந்தால் உனக்கு மட்டும்தான் ஜலதோசம் பிடிக்கும் நனையாவிட்டால் ஜலத்துக்கெல்லாம் தோசம் பிடிச்சுக்காதா?? "

" ஆகா !!! ஆரம்பிச்சுட்டியா ?? இதுக்கு இந்த மழையே தேவல " -
என்று கூறி குடையை தூக்கியெறிந்து விட்டு நடக்கிறாய் , குஷியில் கொட்டித்தீர்த்தது மழை
................
பதிவிட்ட 4 மணி நேரத்தில் எனக்கு கிடைத்த மின்னஞ்சல்
Hi priyamudanprabu,Congrats!Your story titled 'காதல் மழை.......-----' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 24th January 2009 04:00:04 PM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/28164
வாக்களித்த அனைவருக்கும் நன்றி
.....

http://www.tamilkurinji.com/ilakkyam_detail.php?id=976
......

21 comments:

  1. " நீ நனைந்தால் உனக்கு மட்டும்தான் ஜலதோசம் பிடிக்கும் நனையாவிட்டால் ஜலத்துக்கெல்லாம் தோசம் பிடிச்சுக்காதா?? "///

    நல்லா இருக்கு!
    எனக்கே ஜலதோஷம்
    பிடிச்சிரிச்சு..

    தேவா..

    ReplyDelete
  2. //ஜலத்துக்கெல்லாம் தோசம்//

    கைதட்டி சிரிச்சு ரசித்தேன்...அழகிய வார்த்தை ஜாலங்கள்...கலக்குங்க :)

    ReplyDelete
  3. Prabhu,
    Romba Supera irunthuchu.
    Nanrigal kodi.

    ReplyDelete
  4. Divyapriya கூறியது...
    //ஜலத்துக்கெல்லாம் தோசம்//

    கைதட்டி சிரிச்சு ரசித்தேன்...அழகிய வார்த்தை ஜாலங்கள்...கலக்குங்க :)
    ..............

    நன்றி திவ்யப்ரியா

    ReplyDelete
  5. Prabhu,
    Romba Supera irunthuchu.
    Nanrigal kodi.
    ///////////

    நன்றி
    (சீக்கிரமா பெயர் வச்சுக்கோங்கோ)

    ReplyDelete
  6. மகிழ்ச்சியான செய்தி

    .....
    Hi priyamudanprabu,

    Congrats!

    Your story titled 'காதல் மழை.......-----' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 24th January 2009 04:00:04 PM GMT

    Here is the link to the story: http://www.tamilish.com/story/28164

    Thank you for using Tamilish.com

    Regards,
    -Tamilish Team
    ..............


    இது நான் பதிவிட்ட 4 மணி நேரத்துக்குள் எனக்கு கிடைத்த மின்னஞ்சல்
    வாக்களித்த அனைவருக்கும் நன்றி

    ReplyDelete
  7. //
    நல்லா இருக்கு!


    தேவா..
    ///

    நன்றி தேவா

    //
    எனக்கே ஜலதோஷம்
    பிடிச்சிரிச்சு..
    //

    நல்ல மருத்துவரை பாருங்க

    ReplyDelete
  8. அடடா...என்ன பிரபு இது. ரெம்பவே ரசித்தேன். வாழ்த்துக்கள் பிரபு.
    (ஆனாலும் உங்களை மழை என்னமா படுத்துது , இப்படியெல்லாம் நீங்க கவிதை எழுதுவீங்கன்னு தான் மழையை சிலர் திட்டுராங்களோ?)


    இந்த மாதிரி டயலாகெல்லாம் நிறைய யோசிச்சு வையுங்க பிற்காலத்தில் ரெம்ப உதவியா இருக்கும்.

    (எப்படியோ, நீங்க குடையில்லாம மழையில் நனைந்தால், யாருமே குடை பிடிக்கக்கூடாது என்கிற உங்களுடைய ஆசையை நிறைவேற்றி விட்டீர்கள். )

    ReplyDelete
  9. oh my god u wrote this?? simply the gr8! superrrrrrbbb! marvellous!!

    இப்படி எழுதுவீங்கன்னு நிச்சயமா எனக்கு தெரியாது அண்ணா!

    வாழ்த்துகள் வாழ்த்துகள்!! ரொம்ம்ம்பபப romantic எழுதி இருக்கீங்க... கலக்குங்க...

    ReplyDelete
  10. ///
    kunthavai
    இப்படியெல்லாம் நீங்க கவிதை எழுதுவீங்கன்னு தான் மழையை சிலர் திட்டுராங்களோ?)
    ////

    என் கவிதை அவ்வளவு மோசமாவா இருக்குது???


    ////
    இந்த மாதிரி டயலாகெல்லாம் நிறைய யோசிச்சு வையுங்க பிற்காலத்தில் ரெம்ப உதவியா இருக்கும்.
    ///

    அனுபவம் பேசுதோ????

    ReplyDelete
  11. oh my god u wrote this?? simply the gr8! superrrrrrbbb! marvellous!!
    /////////

    நன்றி

    ///
    ரொம்ம்ம்பபப romantic எழுதி இருக்கீங்க...
    ////

    உங்கள விடவா???

    ReplyDelete
  12. Awesome!!!!!!!!!!

    Superb writing Prabu:))

    Keep writing!

    ReplyDelete
  13. யப்பா, ஒரே காதல் மழையா இருக்கே :)

    நன்றாகவே வழிந்திருக்கிறீர்கள் (அ) காதலித்திருக்கிறீர்கள் :)

    ReplyDelete
  14. /
    Divya கூறியது...
    Awesome!!!!!!!!!!

    Superb writing Prabu:))

    Keep writing!
    //

    நன்றி திவ்யா

    ReplyDelete
  15. ///
    பழமைபேசி கூறியது...
    நல்லா இருக்கு!
    ///

    நன்றி பழமைபேசி

    ReplyDelete
  16. ///
    பிரேம்குமார் கூறியது...
    யப்பா, ஒரே காதல் மழையா இருக்கே :)

    நன்றாகவே வழிந்திருக்கிறீர்கள் (அ) காதலித்திருக்கிறீர்கள் :)
    ///

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  17. மழையே மழையே நில்லு, நீ
    இந்திரன் விட்ட ஜொள்ளு
    அப்படீன்னு நாங்க பாட்டு பாடுவோம்.... இங்க என்னடான்னாக்கா, இந்திரனைவிடவும் ஒருத்தன் ஜொள்ளு விடறானப்பா....

    பிரபு சார்... நீங்க அருமையான எழுத்தாளர்...

    ReplyDelete
  18. ///
    மழையே மழையே நில்லு, நீ
    இந்திரன் விட்ட ஜொள்ளு
    அப்படீன்னு நாங்க பாட்டு பாடுவோம்....
    /////

    இது நல்லாயிருக்கே!!!!!!

    ///
    இங்க என்னடான்னாக்கா, இந்திரனைவிடவும் ஒருத்தன் ஜொள்ளு விடறானப்பா....
    ////

    இதேல்லாம் வெளிய சொல்லக்கூடாது

    ReplyDelete
  19. cute... Higly Romantic !!! Keep it up Prabhu..!! :)))

    ReplyDelete
  20. ///
    நவீன் ப்ரகாஷ் said...
    cute... Higly Romantic !!! Keep it up Prabhu..!! :)))

    ////
    நன்றி நவீன் ப்ரகாஷ்

    ReplyDelete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...