Thursday, March 03, 2011

சிங்கையில் மாபெரும் பதிவர் மாநாடு -அலைகடலென திரண்டு வாரீர்!

சிங்கையில் மாபெரும் பதிவர் மாநாடு -அலைகடலென திரண்டு வாரீர்!

      முறையா முழுசா பதிவர் மாநாடு நடத்தி ரொம்ப நாள் ஆச்சு  (கொஞ்சம் கேப்  விட்டா ஆளாளுக்கு மாநாடு நடத்துறாய்க ....) , நீண்ட நாட்களுக்குப்  பின் சிங்கையில் பதிவர் மாநாடு நடைபெற உள்ளது .

நாள் : 05 மார்ச் 2011 , சனிக்கிழமை
நேரம் : மாலை 4.30 மணி
இடம் : கிழக்கு கடற்கரைப் பூங்கா - (கோமளவிலாஸ் உணவகம் பின்புறம் உள்ள கடற்கரைப் பகுதி)(கடற்கரை பகுதிதான் கூட்டத்துக்கு சரியா  இருக்கும்)

பேருந்து எண் 401 - பெடோக் பேருந்து நிலையம்


தொடர்புக்கு
 
பிரபு :0065 -91301177
 
கோவிகண்ணன் : 0065 -98767586
 
சோசப் பால்ராஜ் :  0065 -93372775

****

இடையிடையே சில சந்திப்புகள் நடந்தாலும் எல்லோரும் கலந்துகொண்ட சந்திப்பு நடந்து ரொம்ப நாள் ஆச்சு எனவே நீண்ட   நாட்களுக்கு பின் பதிவர்கள் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பு ..  so..
பதிவர்கள் , வாசகர்கள், ரசிகர்கள் எல்லோரும் வாங்க ...வாங்க ... வாங்க ...


முன்னோட்டம் 


(முதல்வர் கருணாநிதி : அரசியல்வதிபோல சிரிக்கிறாங்களே ....திமுக கிட்ட ஆட்சில பங்கு கேட்பாங்களோ ..)


 (இந்த பூனையும் பால் குடிக்குமா ??)

முந்தய சந்திப்புகளில் எடுத்த புகைப்படங்கள் சில 





 ( ஹரி ,முகவை ராம் , கோவியார் )

சந்திப்பு முடிந்த பின் முடிந்ததும் மற்றவை ......


பின்குறிப்பு :
மாநாட்டுல பிரியாணி எல்லாம் கிடையாது

17 comments:

  1. படங்கள் எல்லாம் நல்லா வந்து இருக்குது. மீண்டும் சந்திப்பில், கலக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. சிங்கப்பூர் கடல் அலைப் போல் திரண்டு வரமுடியாது, உருண்டு தான் வரமுடியும்.
    :)
    பிரியாணி இல்லாத கூட்டத்துல கலந்து கொள்ள கூட்டம் குறைவாகத்தான் இருக்கும்.

    :)

    பதிவு போட்டியளே பஸ் ரூட் போட்டியளா ?

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்.. கலக்குங்கல்ல்.

    தமிழகத்திலிருந்து குறிப்பா சென்னையிலுருந்து எங்களைப் போல பதிவர்களை சிறப்பு விருந்தினரா அழைச்சா (சிங்கை சங்க செலவில்) ரொம்ப சிறப்பா இருக்குமே..
    :-)

    ReplyDelete
  4. வந்துருவோம்... :))


    பிரியாணி இல்லாத கூட்டத்துல கலந்து கொள்ள கூட்டம் குறைவாகத்தான் இருக்கும்.

    :)

    பதிவு போட்டியளே பஸ் ரூட் போட்டியளா ?

    இதேதான் நானும் கேட்குறேன்.... :))

    ReplyDelete
  5. பேருந்து எண் 401 - பெடோக் பேருந்து நிலையம்


    தொடர்புக்கு

    பிரபு :0065 -91301177

    கோவிகண்ணன் : 0065 -98767586

    சோசப் பால்ராஜ் : 0065 -93372775

    ReplyDelete
  6. Chitra said...
    படங்கள் எல்லாம் நல்லா வந்து இருக்குது. மீண்டும் சந்திப்பில், கலக்க வாழ்த்துக்கள்!

    ////
    நன்றி

    ReplyDelete
  7. பிரியாணி இல்லாத கூட்டத்துல கலந்து கொள்ள கூட்டம் குறைவாகத்தான் இருக்கும்.
    ///

    :)
    அப்புறம் குவாட்டர் கேட்பாக ...

    //
    பதிவு போட்டியளே பஸ் ரூட் போட்டியளா ?
    ///

    சேர்த்தாச்சு

    ReplyDelete
  8. Ŝ₤Ω..™ said...
    வாழ்த்துக்கள்.. கலக்குங்கல்ல்.

    தமிழகத்திலிருந்து குறிப்பா சென்னையிலுருந்து எங்களைப் போல பதிவர்களை சிறப்பு விருந்தினரா அழைச்சா (சிங்கை சங்க செலவில்) ரொம்ப சிறப்பா இருக்குமே..
    :-)

    //////


    அதுக்குத்தான் மணற்கேணி - நு கட்டுரை போட்டி இருக்கே ...

    http://www.sgtamilbloggers.com/

    அங்கே பார்க்க ..

    ReplyDelete
  9. மாணவன் said...
    வந்துருவோம்... :))

    ////

    கண்டிப்பா...


    //
    பதிவு போட்டியளே பஸ் ரூட் போட்டியளா ?
    ///

    சேர்த்தாச்சு

    ReplyDelete
  10. கலக்குங்க! இப்போதுதான் உங்களையெல்லாம் பார்த்து விட்டுத்திரும்பியது போல் இருக்கு!

    ReplyDelete
  11. சிறப்பாக நடக்க வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. கூடலாம்... கொஞ்சம் பரபரப்பாத்தான் தெரியுது :-)

    ReplyDelete
  13. வாழ்த்துகள்

    ReplyDelete
  14. சந்திப்பு நல்லபடி நடக்க வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  15. Ennappa Giri ye Hari aaki iruke Kadaisi photo le :)

    Anputan
    Singai Nathan

    ReplyDelete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...