ஆசிரியர் : யுகபாரதி
பதிப்பு : நேர் நிரை
விலை : 45 ரூ
அதில் இருந்து சில கவிதைகள்
***ஆதலினால்
வருகை எப்போதென
வாசலருகே
விழியிரண்டையும்
நட்டு வைத்து
பரிதவிக்கும் நெஞ்சை
பகல் கனவில் மேயவிட்டு
வராவிடில் காரணம் துழாவி
முகம் சோர்ந்து
கவலை கொண்டு
அலுவலை மறந்து
அண்ணாந்தபடியே
ஞாபகம் பேசி
ஏதோவொரு பிரமையில்
தேகமிழைத்து
என்போல் நீயுமாகி
விடக்கூடதென்றுதான்
சொல்லாமல் வைத்திருக்கிறேன்
உன்னிடம் கூட என் காதலை
***
கடுதாசி
ஒரே வாளி நீரில் உடம்பு அலசி
டிரங்குப் பெட்டிக்கடியில்
மடித்து வைத்த சட்டை மாட்டி
கிடைக்கும் போது சோறுண்டு
பராரியாய் நகரத் தெருக்களில்
உலவிக்கொண்டிருந்தாலும்
ஊரிலிருந்து அம்மா போடும்
கடுதாசிக்கு பதில்
சவுகரியமென்றுதான்
எழுத வேண்டியிருக்கிறது
***
மீதிய புத்தகத்துல படிங்க
அருமையான வரிகள்
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி நண்பரே
கவிதைகள் நன்று! காதலைச் சொல்லாமல் வைக்காதீங்க!!!
ReplyDeleteஅருமை. பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteGood one!
ReplyDeleteWhen I clicked your post - there were lot of pop-ups. mmmm.....
அருமை
ReplyDelete:))
கடுதாசி - பலர் வாழ்வை சொல்லுது
ReplyDeleteதிகழ் said...
ReplyDeleteஅருமையான வரிகள்
பகிர்வுக்கு நன்றி நண்பரே
//////
வருகைக்கு நன்றி
தேவன் மாயம் said...
ReplyDeleteகவிதைகள் நன்று! காதலைச் சொல்லாமல் வைக்காதீங்க!!!
///////
வருகைக்கு நன்றி
கண்டிப்பா ..
வானம்பாடிகள் said...
ReplyDeleteஅருமை. பகிர்வுக்கு நன்றி
///////
வருகைக்கு நன்றி
Chitra said...
ReplyDeleteGood one!
When I clicked your post - there were lot of pop-ups. mmmm.....
.//////
அப்படியா ?
எனக்கு ஒன்றும் வருவதில்லையே ?
சிட்டுக்குருவி said...
ReplyDeleteஅருமை
:))
//////////
வருகைக்கு நன்றி
நட்புடன் ஜமால் said...
ReplyDeleteகடுதாசி - பலர் வாழ்வை சொல்லுது
//////
ஆமாம் ஜமால்
நல்ல கவிதைகள். பகிர்விற்கு நன்றி
ReplyDeleteDr.எம்.கே.முருகானந்தன் said...
ReplyDeleteநல்ல கவிதைகள். பகிர்விற்கு நன்றி
//
வருகைக்கு நன்றி