Monday, March 02, 2009

உன் சிரிப்பை விட.................!!!!!!!!!!!!


...............................................................................
என்னை எல்லோரும்
கவிஞன் என்கிறார்கள்
உன் சிரிப்பைவிட அழகான கவிதையை
எப்படியாவது எழுதிவிடவேண்டும் என்று
எத்தணிக்கிறேன்
மீண்டும் மீண்டும் தோற்க்கிறேன்
..................................................................................


குறிப்பு - "சிரிப்பைவிட" என்பதற்க்கு பதில் "முகபாவம்" என்றும்
இருக்கலாம்
( ஓட்டு போட்டுத்தான் ஆகனும் )

21 comments:

  1. பிரபு!!
    படங்கள்
    அருமை!!!

    ReplyDelete
  2. அன்பே சிவம்!!!!
    தொலை நோக்குக்கவிஞன்!!!

    ReplyDelete
  3. கவிதை
    நீங்கள் எழுதியதா?

    ReplyDelete
  4. எறும்பூரக் கல்லும் தேயும் என்ற பழமொழிதான் ஞாபகம் வருது!!!

    ReplyDelete
  5. /////
    thevanmayam கூறியது...
    பிரபு!!
    படங்கள்
    அருமை!!!
    //
    thevanmayam கூறியது...
    அன்பே சிவம்!!!!
    தொலை நோக்குக்கவிஞன்!!!

    ////

    நன்றி தேவா

    ReplyDelete
  6. ////
    thevanmayam கூறியது...
    கவிதை
    நீங்கள் எழுதியதா?
    ////

    சந்தேகமா.....??? ( அப்படீனா கவிதை நல்லாயிருக்குனு அர்த்தம்)

    கவிதை மட்டுமல்ல அதில் உள்ள புகைப்படங்களும் நான் எடுத்தவை
    என் அக்கா குழந்தையின் முகபாவங்கள்

    ReplyDelete
  7. ////
    thevanmayam கூறியது...
    எறும்பூரக் கல்லும் தேயும் என்ற பழமொழிதான் ஞாபகம் வருது!!!
    ///

    அதே அதே

    ReplyDelete
  8. படங்களும் கவிதையும் அழகாக இருக்கிறது பிரபு!!

    ReplyDelete
  9. ///
    Divya சொன்னது…
    படங்களும் கவிதையும் அழகாக இருக்கிறது பிரபு!!
    ///

    நன்றி சகோதரி

    ReplyDelete
  10. the girl looks verrrrryyy cute!!:)

    ReplyDelete
  11. /////
    hamizhmaangani சொன்னது…
    the girl looks verrrrryyy cute!!:)

    ////

    என்கள் வீட்டு குழந்தை(அக்கா குழந்தை) அல்லவா அதுதான் என்னை போலவே அழகாக உள்ளது

    ReplyDelete
  12. நல்லா இருக்கு பிரபு....!

    ReplyDelete
  13. என்னை எல்லோரும்
    கவிஞன் என்கிறார்கள்
    உன் சிரிப்பைவிட அழகான கவிதையை
    எப்படியாவது எழுதிவிடவேண்டும் என்று
    எத்தணிக்கிறேன்
    மீண்டும் மீண்டும் தோற்க்கிறேன்
    ******
    கதல் வரிகள்

    ReplyDelete
  14. ///
    நிஜமா நல்லவன் சொன்னது…
    நல்லா இருக்கு பிரபு....!
    ////

    நன்றி

    ReplyDelete
  15. ////
    கவின் கூறியது...
    என்னை எல்லோரும்
    கவிஞன் என்கிறார்கள்
    உன் சிரிப்பைவிட அழகான கவிதையை
    எப்படியாவது எழுதிவிடவேண்டும் என்று
    எத்தணிக்கிறேன்
    மீண்டும் மீண்டும் தோற்க்கிறேன்
    ******
    கதல் வரிகள்
    ////

    நன்றி கவின்

    ReplyDelete
  16. நல்ல கவிதை. உண்மை தான் குழந்தையின் சிரிப்பை மிஞ்ச எதுவும் கிடையாது.
    குழந்தை மிக அழகு.

    //என்னை போலவே அழகாக உள்ளது
    கவிதையில் பொய் இருக்கலாம்,
    கவிஞர் பொய் சொல்லக்கூடாது.

    ReplyDelete
  17. ////
    kunthavai கூறியது...
    நல்ல கவிதை. உண்மை தான் குழந்தையின் சிரிப்பை மிஞ்ச எதுவும் கிடையாது.
    குழந்தை மிக அழகு.
    //////

    நன்றி அக்கா


    //என்னை போலவே அழகாக உள்ளது
    கவிதையில் பொய் இருக்கலாம்,
    கவிஞர் பொய் சொல்லக்கூடாது.
    ////

    நான் ஒரு குழந்தை எனக்கு பொய் சொல்லவே தெரியாது
    சும்மா பெண்களை சந்தோச படுத்த அவர்களை புகழ்ந்து பொய் சொல்லி கவிதை எழுதுவேன்
    அவ்வளவே
    என் புகைப்படத்த பாருங்க அப்புறம் சொல்லுங்க

    ReplyDelete
  18. //என் புகைப்படத்த பாருங்க அப்புறம் சொல்லுங்க
    cool down....
    காக்கைக் தன் குஞ்சு பொன் குஞ்சு.
    என் தம்பி எனக்கு எப்போதும் அழகுதான்.

    ReplyDelete
  19. ////
    cool down....
    காக்கைக் தன் குஞ்சு பொன் குஞ்சு.
    என் தம்பி எனக்கு எப்போதும் அழகுதான்.
    ///

    அது.......... (ரெட் அஜித்)
    இப்பத்தான் நீங்க சரியா பேசுரீங்க

    ReplyDelete
  20. படமும் கவியும் சுவைதான்... மலழை சிரிப்பு முன் எல்லா கவிஞர்களும் தோற்பது நிஜம்...

    ReplyDelete
  21. ///
    ஆ.ஞானசேகரன் கூறியது...
    படமும் கவியும் சுவைதான்... மலழை சிரிப்பு முன் எல்லா கவிஞர்களும் தோற்பது நிஜம்...
    ////

    ஆமாம்
    வருகைக்கு நன்றி

    ReplyDelete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...