Wednesday, October 15, 2008

நிலா?



பேத்திக்கு உணவூட்டும்
பக்கத்து வீட்டு பாட்டி
நிலா நிலா ஓடிவா......- என்றுபாட
எதிர்வீட்டு கதவுதிறந்து
என்னவள் நீ வெளியேவர
லேசாய் புன்னகைத்தேன்
ஏனோ என்று
எல்லோரும் பார்த்தனர்
அவர்கட்கு எப்படி தெரியும்
என்வானின் நிலா நீதானென்று..

...................................................................................................................................
எஸ்.ஜே சூர்யாவுக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை
..................................................................................................................................

13 comments:

  1. நீண்ட நாட்களுக்குப் பிறகு மலர்ந்த புது கவி...அருமை நண்பா:)

    //என்வானின் நிலா நீதானென்று..//
    சொல்லவே இல்ல... :))

    //எஸ்.ஜே சூர்யாவுக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை//
    இது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு :))

    ReplyDelete
  2. கலக்கறீங்க போங்க..

    ReplyDelete
  3. சிந்திக்க வைக்க கூடிய வலைப்பதிவு.

    ReplyDelete
  4. சிந்திக்க வைக்க கூடிய வலைப்பதிவு.

    ReplyDelete
  5. whwre are u fren? can't see any post!? waiting for your post ya...

    ReplyDelete
  6. நன்றி மலர்விழி

    //
    //என்வானின் நிலா நீதானென்று..//
    சொல்லவே இல்ல... :))
    ///

    கேட்கவே இல்ல?????

    ReplyDelete
  7. நன்றி சரவணக்குமார்

    ReplyDelete
  8. நன்றி தாய்மொழி

    ReplyDelete
  9. /////
    whwre are u fren? can't see any post!? waiting for your post ya...
    ////

    வந்துட்டோம்ல...........

    ReplyDelete
  10. ஹாய் பிரபு -- ரெண்டு வருசம் கழிச்சு இப்போ பஸ்லே வருது .... ம்ம்ம்ம்ம் - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

    ReplyDelete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...