...

" சீ சீ இந்த மழை விடாது போல் இருக்கே "
" மழை ஒரு லட்சியவாதி , அதன் லட்சியம் நிறைவேறும் வரை பொழிந்து கொண்டேதான் இருக்கும் "
" ம்ம்... அப்படியென்ன லட்சியம் ? "
" உன்னை தொட்டு பார்ப்பதுதான்...!! "
" ம்ம்.. ஏற்க்கனவே ரொம்ப குளிரா இருக்கு , இதுல இந்த ஐஸ் வேறயா ? " - சிரிக்கிறாள்
" நிஜம்தான் உன்னை தொட்டுபார்க்கும் ஆசையிலத்தான் வானத்துல இருந்து பூமிய நோக்கி நெடும் பயணம் செய்யுது இந்த மழை .
ஆனா அதை புரிஞ்சுக்காமா நீதான் கருப்பு குடை புடிக்கிற
, அதனால துக்கம் தாங்காம தொடர்ந்து அழுகிறது ஆனாலும் தரையில விழுந்ததும் சிரிக்கிறது ஏன் தெரியுமா?? , உன் பாதத்தையாவது தொட்டு விட்ட சந்தோசத்துலத்தான். "
" அதுக்காக என்னை மழையில நனைய சொல்லுறியா?? ஜலதோசம் பிடுச்சுக்காதா? "
" நீ நனைந்தால் உனக்கு மட்டும்தான் ஜலதோசம் பிடிக்கும் நனையாவிட்டால் ஜலத்துக்கெல்லாம் தோசம் பிடிச்சுக்காதா?? "
" ஆகா !!! ஆரம்பிச்சுட்டியா ?? இதுக்கு இந்த மழையே தேவல " -
என்று கூறி குடையை தூக்கியெறிந்து விட்டு நடக்கிறாய் , குஷியில் கொட்டித்தீர்த்தது மழை
................
பதிவிட்ட 4 மணி நேரத்தில் எனக்கு கிடைத்த மின்னஞ்சல்
Hi priyamudanprabu,Congrats!Your story titled 'காதல் மழை.......-----' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 24th January 2009 04:00:04 PM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/28164
வாக்களித்த அனைவருக்கும் நன்றி
.....
http://www.tamilkurinji.com/ilakkyam_detail.php?id=976
......

" சீ சீ இந்த மழை விடாது போல் இருக்கே "
" மழை ஒரு லட்சியவாதி , அதன் லட்சியம் நிறைவேறும் வரை பொழிந்து கொண்டேதான் இருக்கும் "
" ம்ம்... அப்படியென்ன லட்சியம் ? "
" உன்னை தொட்டு பார்ப்பதுதான்...!! "
" ம்ம்.. ஏற்க்கனவே ரொம்ப குளிரா இருக்கு , இதுல இந்த ஐஸ் வேறயா ? " - சிரிக்கிறாள்
" நிஜம்தான் உன்னை தொட்டுபார்க்கும் ஆசையிலத்தான் வானத்துல இருந்து பூமிய நோக்கி நெடும் பயணம் செய்யுது இந்த மழை .
ஆனா அதை புரிஞ்சுக்காமா நீதான் கருப்பு குடை புடிக்கிற
, அதனால துக்கம் தாங்காம தொடர்ந்து அழுகிறது ஆனாலும் தரையில விழுந்ததும் சிரிக்கிறது ஏன் தெரியுமா?? , உன் பாதத்தையாவது தொட்டு விட்ட சந்தோசத்துலத்தான். "
" அதுக்காக என்னை மழையில நனைய சொல்லுறியா?? ஜலதோசம் பிடுச்சுக்காதா? "
" நீ நனைந்தால் உனக்கு மட்டும்தான் ஜலதோசம் பிடிக்கும் நனையாவிட்டால் ஜலத்துக்கெல்லாம் தோசம் பிடிச்சுக்காதா?? "
" ஆகா !!! ஆரம்பிச்சுட்டியா ?? இதுக்கு இந்த மழையே தேவல " -
என்று கூறி குடையை தூக்கியெறிந்து விட்டு நடக்கிறாய் , குஷியில் கொட்டித்தீர்த்தது மழை
................
பதிவிட்ட 4 மணி நேரத்தில் எனக்கு கிடைத்த மின்னஞ்சல்
Hi priyamudanprabu,Congrats!Your story titled 'காதல் மழை.......-----' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 24th January 2009 04:00:04 PM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/28164
வாக்களித்த அனைவருக்கும் நன்றி
.....
http://www.tamilkurinji.com/ilakkyam_detail.php?id=976
......