Wednesday, February 02, 2011

பசியோடு புலி


பாதைகள் ஏதுமற்ற அடர்ந்த காடு
பூவின் அழகில் லாயித்திருந்த வேளை
புதரொன்றில் இருந்து
புலியொன்று வரக்கண்டேன்

பசியொடு புலி என்மிது பாய
பயங்கொண்டு நானும் ஓட

மாலைவரை ஓடி ஒரு
மலை உச்சியை அடைந்தேன்
நிழலாய் புலியும்
என் பின்னால் நின்றது
இனியேதும் தாமதித்தால்
எலும்புகூட மிஞ்சாது
உச்சியில் இருந்து எம்பி குதித்தேன்

இருதயத் துடிப்பு  இருமடங்காக
திடுக்கிட்டு விழித்தேன்
அடடா...
கனவுதான்  என  தெரிந்திருந்தால்
புலிக்கே  உணவாகியிருக்கலாம்



பிரியமுடன் பிரபு ...
.

21 comments:

  1. //கனவுதான் என தெரிந்திருந்தால்
    புலிக்கே உணவாகியிருக்கலாம்//
    அருமையாக முடித்திருக்கிறீர்கள்!

    ReplyDelete
  2. நல்லாதான்யா கனவு காணுறாங்க ஹா ஹா ஹா ஹா....
    சூப்பர்....

    ReplyDelete
  3. நல்ல கனவு ...
    வரிகளும் அசத்தல் தொடர்ந்து கலக்குங்க நண்பரே

    ReplyDelete
  4. நல்லா இருக்கு தலைவரே. மலை மீதிருந்து குதிக்கும் போது நானும் சேர்ந்தே குதித்த அதிர்வு இன்னும் இருக்கிறது

    ReplyDelete
  5. நல்ல கனவு... காலமெல்லாம் கனவுடன் வாழ்க....

    ReplyDelete
  6. அடடடடா கனவா போச்சே...

    ReplyDelete
  7. Blogger Samudra said...

    good
    ////

    நன்றிங்க

    ReplyDelete
  8. Blogger Chitra said...

    what a nightmare!
    ////

    ஆமாங்க

    ReplyDelete
  9. Blogger சென்னை பித்தன் said...

    //கனவுதான் என தெரிந்திருந்தால்
    புலிக்கே உணவாகியிருக்கலாம்//
    அருமையாக முடித்திருக்கிறீர்கள்!
    ///

    நன்றிங்க

    ReplyDelete
  10. MANO நாஞ்சில் மனோ said...

    நல்லாதான்யா கனவு காணுறாங்க ஹா ஹா ஹா ஹா....
    சூப்பர்....
    .////


    நன்றிங்க

    ReplyDelete
  11. Blogger அரசன் said...

    நல்ல கனவு ...
    வரிகளும் அசத்தல் தொடர்ந்து கலக்குங்க நண்பரே
    ////


    நன்றி

    ReplyDelete
  12. வன்சிவம் said...

    நல்லா இருக்கு தலைவரே. மலை மீதிருந்து குதிக்கும் போது நானும் சேர்ந்தே குதித்த அதிர்வு இன்னும் இருக்கிறது//
    //

    நன்றி

    ReplyDelete
  13. சி. கருணாகரசு said...

    நல்ல கனவு... காலமெல்லாம் கனவுடன் வாழ்க....
    .////

    நன்றி

    ReplyDelete
  14. தமிழரசி said...

    அடடடடா கனவா போச்சே...
    .///

    ஏன்?@?

    ReplyDelete
  15. நானும் வந்துட்டேன் உள்ளே ஹா ஹா ஹா....
    இனி தினமும் வருவேன்.
    ஓட்டும் போட்டுட்டோம்ல்ல...

    ReplyDelete
  16. sakthistudycentre-கருன் said...

    நானும் வந்துட்டேன் உள்ளே ஹா ஹா ஹா....
    இனி தினமும் வருவேன்.
    ஓட்டும் போட்டுட்டோம்ல்ல...
    ////

    நன்றிப்பா

    ReplyDelete
  17. நல்ல இருக்கு

    ReplyDelete
  18. நல்லா வந்திருக்கு :)

    ReplyDelete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...