Thursday, March 03, 2011

சிங்கையில் மாபெரும் பதிவர் மாநாடு -அலைகடலென திரண்டு வாரீர்!

சிங்கையில் மாபெரும் பதிவர் மாநாடு -அலைகடலென திரண்டு வாரீர்!

      முறையா முழுசா பதிவர் மாநாடு நடத்தி ரொம்ப நாள் ஆச்சு  (கொஞ்சம் கேப்  விட்டா ஆளாளுக்கு மாநாடு நடத்துறாய்க ....) , நீண்ட நாட்களுக்குப்  பின் சிங்கையில் பதிவர் மாநாடு நடைபெற உள்ளது .

நாள் : 05 மார்ச் 2011 , சனிக்கிழமை
நேரம் : மாலை 4.30 மணி
இடம் : கிழக்கு கடற்கரைப் பூங்கா - (கோமளவிலாஸ் உணவகம் பின்புறம் உள்ள கடற்கரைப் பகுதி)(கடற்கரை பகுதிதான் கூட்டத்துக்கு சரியா  இருக்கும்)

பேருந்து எண் 401 - பெடோக் பேருந்து நிலையம்


தொடர்புக்கு
 
பிரபு :0065 -91301177
 
கோவிகண்ணன் : 0065 -98767586
 
சோசப் பால்ராஜ் :  0065 -93372775

****

இடையிடையே சில சந்திப்புகள் நடந்தாலும் எல்லோரும் கலந்துகொண்ட சந்திப்பு நடந்து ரொம்ப நாள் ஆச்சு எனவே நீண்ட   நாட்களுக்கு பின் பதிவர்கள் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பு ..  so..
பதிவர்கள் , வாசகர்கள், ரசிகர்கள் எல்லோரும் வாங்க ...வாங்க ... வாங்க ...


முன்னோட்டம் 


(முதல்வர் கருணாநிதி : அரசியல்வதிபோல சிரிக்கிறாங்களே ....திமுக கிட்ட ஆட்சில பங்கு கேட்பாங்களோ ..)


 (இந்த பூனையும் பால் குடிக்குமா ??)

முந்தய சந்திப்புகளில் எடுத்த புகைப்படங்கள் சில 





 ( ஹரி ,முகவை ராம் , கோவியார் )

சந்திப்பு முடிந்த பின் முடிந்ததும் மற்றவை ......


பின்குறிப்பு :
மாநாட்டுல பிரியாணி எல்லாம் கிடையாது

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...