PriyamudanPrabu
அன்பே கடவுள் ....- " கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்
Showing posts with label பூக்கள். Show all posts
Showing posts with label பூக்கள். Show all posts
Wednesday, March 26, 2014
Monday, March 10, 2014
Thursday, September 06, 2012
அல்லிப்பூ- குளம் - புகைப்படம்
இடம் : Marina Bay Sands (Musuem) ,சிங்கப்பூர்
| 1. |
| 2, |
| 3. |
| 4, |
| 5., |
| 6. |
| 7. |
| 8. |
| 9. |
| 10. |
| 11. |
| 12. |
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF
அல்லி அல்லது ஆம்பல் என்பது நீரில் வளரும் ஒரு கொடியும் அதில் பூக்கும் மலரின் பெயரும் ஆகும். இக்கொடி குளம், பொய்கை, நீர்ச்சுனைகளிலும், மெதுவாக ஓடும் ஆறுகளிலும் பார்க்கலாம். அல்லி இனத்தில் சுமார் 50 வகையான கொடிகள் உள்ளன. 2000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த சங்க காலத்து இலக்கியங்களில் ஆம்பல் மலரைப்பற்றி பல குறிப்புகள் உள்ளன. அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் (இதழ்கள் மூடும்). தாமரை காலையில் மலர்ந்து இரவில் குவியும். எகிப்தில் உள்ள நைல் ஆற்றில் பூக்கும் நீல நிற அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் என்றாலும், அதே ஆற்றில் பூக்கும் வெண்ணிற அல்லி காலையில் மலர்ந்து இரவில் குவியும்.
****
தட்டான்பூச்சி-புகைப்படம்-Dragonfly-Photos
http://priyamudan-prabu.blogspot.com/2012/09/dragonfly-photos.html
பிரியமுடன் பிரபு......
..
..
Subscribe to:
Posts (Atom)