Friday, August 29, 2008

என் காதலியே என் காதலியே

மனிதன் சுவாசிக்க
காற்று - அந்த
காற்று சுவாசிக்க
உன் தாவணி வாசம்

.............................................
கோவிலுக்கு சென்றால்
அம்மன் சிலையருகே
நில்லாதே........
எல்லோரும் உன்னை
கும்பிட்டு செல்கின்றனர்!!

........................................................
மொட்டை மாடியில்
காயவைத்த உன் துணிகளை
முறைத்து பார்க்கிறான்
சூரியன் - அவைகள்
அதிஸ்டம் செய்தவையேன்று!!
...................................................................

14 comments:

  1. //மனிதன் சுவாசிக்க
    காற்று - அந்த
    காற்று சுவாசிக்க
    உன் தாவணி வாசம்//


    நல்லா இருக்குங்க பிரபு மேல இருக்குற கவிதை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. வாங்க ஸ்ரீ
    புதியவன் என்னை வாழ்த்தியதுக்கு நன்றி
    மீண்டும் வருக

    ReplyDelete
  3. Nice blog. Thats all.

    ReplyDelete
  4. wow, very special, i like it.

    ReplyDelete
  5. ive done something here to have you a few cents!

    ReplyDelete
  6. yeah! its much better,

    ReplyDelete
  7. very nice! hahahahaha

    ReplyDelete
  8. very nice! hahahahaha

    ReplyDelete
  9. நல்லா இருக்கு பிரபு!

    ReplyDelete
  10. நன்றி புனிதா
    உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  11. ஒரு முடிவோடதான் எழுதிஇருக்கீங்க..

    நல்லா இருக்கு..
    :))

    ReplyDelete
  12. ஒரு முடிவோடதான் எழுதிஇருக்கீங்க..

    நல்லா இருக்கு..
    :))

    /////////////////////////

    ஆமாங்க
    தங்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...