Thursday, May 09, 2013

கங்கையம்மாளின் ஜாதகம்

கங்கையம்மாளின் ஜாதகம்



மருத்துவரை பார்த்துவந்த ஒரு 
மாலைவேளையில் 
கங்கையம்மாள் வாரிசுகளின்  
கட்டங்களை கணக்குப்பார்த்த 
சோதிடர் சொன்னார் 
"ஆச்சிக்கு ஆயுசு அவ்வளவுதான் 
ஆறுமாசம் தாங்காது.." என்று 

அவர் அறிந்திருக்கவில்லை 
ஆறுவருடம் கழித்து -தன்  சாவுக்கு
இந்த கிழவி ஒப்பாரி வைப்பாள் என்று ..



பிரியமுடன் பிரபு..


.

2 comments:

  1. டுவிஸ்ட் மிக மிக அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...