Monday, September 19, 2011

தனிமை...(புகைப்படம்)



தனிமை என்னை வாட்டுது வாடி ...
எழுதி முடித்த கவிதைகள் கோடி..
இனியும்.. தாமதம்... ஏனடி ....



என்றென்றும்
பிரியமுடன் பிரபு.. --

16 comments:

  1. கடவுச்சீட்டு எடுத்தாச்சா இல்லையா ...

    ReplyDelete
  2. பிரபு - வூட்டுக்காரம்மா இன்னும் அங்க வரலியா ? தாய்கத்துலதான் இருக்காங்களா - ஏன் இந்த ஏக்கம் ?

    ReplyDelete
  3. மூன்றும் முத்தான வரிகள் நண்பா.

    ReplyDelete
  4. தனிமை,ரொம்பக்கொடுமை.ஆனால் படமும்,குட்டிக்கவிதையும் அருமை!

    ReplyDelete
  5. # கவிதை வீதி # சௌந்தர் said...
    சூப்பர்...
    //////


    நன்றி

    ReplyDelete
  6. நட்புடன் ஜமால் said...
    கடவுச்சீட்டு எடுத்தாச்சா இல்லையா ...
    ////


    ஆச்சுப்பா ஆச்சு ... :)))

    ReplyDelete
  7. cheena (சீனா) said...
    பிரபு - வூட்டுக்காரம்மா இன்னும் அங்க வரலியா ? தாய்கத்துலதான் இருக்காங்களா - ஏன் இந்த ஏக்கம் ?
    ////

    தீபாவளி முடிஞ்சு இங்க வாராங்க...

    ம்ம்ம் இது பிட் புகைப்பட போட்டிக்காக எடுத்த படம் ...அதுக்கு 2 வரி எழுதினேன்..:))

    இதுக்கும் மனைவிக்கும் சம்மந்தம் இல்லைன்னு சொன்னா நீங்களும் ஜமாலும் நம்பவா போறிங்க ..?!?!

    ReplyDelete
  8. காந்தி பனங்கூர் said...
    மூன்றும் முத்தான வரிகள்
    //::

    Thank you ...

    ReplyDelete
  9. சென்னை பித்தன் said...
    தனிமை,ரொம்பக்கொடுமை.ஆனால் படமும்,குட்டிக்கவிதையும் அருமை!
    //:

    Nantri...

    ReplyDelete
  10. புகை படமே நிறைய சொல்லுதுங்க..
    கவிதையே தேவை இல்ல போல இருக்கே :)

    ReplyDelete
  11. புகை படத்தில் இருப்பது சசி தான?

    ReplyDelete
  12. Tamil senthil said...
    புகை படத்தில் இருப்பது சசி தான?


    .///

    yes..its sasi..:)

    ReplyDelete
  13. Vaani said...
    புகை படமே நிறைய சொல்லுதுங்க..
    கவிதையே தேவை இல்ல போல இருக்கே :)

    ///

    thank you

    ReplyDelete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...