Monday, July 04, 2011

காதல் பரிதவிப்பு




பச்சமண்ண பாதகத்தி
பத்தவச்சுட்டு போயிட்ட ..

உச்சிசாம வேளையில
உசிரு பத்தி எரியுதடி ..

ஊரும் தூங்குதடி..
உறவும் தூங்குதடி..
காக்கா குருவி கூட
கூடடஞ்சு போனதடி...
*கவர்மெண்டு* கரண்டு கூட
கட்டாகி போனதடி ...

இந்த
பாவிபய மனசுமட்டும்
பரிதவிச்சு நிக்குதடி..



(* - தமிழகத்தில் இருந்தபோது எழுதியது ..)

-
பிரியமுடன் பிரபு...
-



.

6 comments:

  1. mmmm - சாமத்துல இதெல்லாம் சகஜம் - தாங்காது - என்ன பண்றது .... பாவிப்பய - ஏதாவது பண்ண வேண்டியது தான்

    ReplyDelete
  2. நண்பா சுப்பர்அஹ் இருக்கு..

    ReplyDelete
  3. நண்பா சுப்பர்அஹ் இருக்கு..

    ReplyDelete
  4. very nice prabu...keep it up :) take care

    ReplyDelete
  5. மண்வாசனை நிறைந்த கவிதை...

    ReplyDelete
  6. //தமிழகத்தில் இருந்தபோது எழுதியது ..)

    appadi theriyalaiyee.... :)

    kavithai super

    ReplyDelete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...