Tuesday, September 06, 2011

எல்லைச் சாமி ....




எல்லைச் சாமி .... 


ஊர் எல்லை
புளியமரம் கடக்கும் முன்
மறைவில் இருந்து வந்த அவன்
கத்தியை காட்டி மிரட்டையில
"அப்பே ..ஆத்தா.." - ன்னு
அவ கத்தின குரலு
அடுத்த ஊருக்கே கேட்டுச்சே .....
அங்கனயே அரிவாளோடு நிக்கும்
உனக்கு ஏனோ கேட்கலையே...



.
பிரியமுடன் பிரபு......

11 comments:

  1. தம்பி சூப்பர்மா.....!!!

    ReplyDelete
  2. கொஞ்சம்னாலும் நெத்தியடி....

    ReplyDelete
  3. பிரபு வந்தாச்சு...

    நல்ல கவிதை அண்ணா

    ReplyDelete
  4. நிதர்சனம் கூறும் வரிகள் .. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. MANO நாஞ்சில் மனோ said...

    தம்பி சூப்பர்மா.....!!!
    ///

    நன்றிங்க...


    ?
    //
    கொஞ்சம்னாலும் நெத்தியடி....
    ///

    :)

    ReplyDelete
  6. Prabu Krishna (பலே பிரபு) said...

    பிரபு வந்தாச்சு...

    நல்ல கவிதை அண்ணா
    ///

    வாங்க...:)

    ReplyDelete
  7. அரசன் said...

    நிதர்சனம் கூறும் வரிகள் .. வாழ்த்துக்கள்
    ///

    நன்றி.. அரசன்

    ReplyDelete
  8. மிக மிக அருமையான கவிதை

    ReplyDelete
  9. சின்னதானாலும்,பெரிசாச் சொல்லுது கவிதை!

    ReplyDelete
  10. பத்மாவதி said...

    மிக மிக அருமையான கவிதை
    ///


    பெரிய பெரிய கவிஞர்கள் எல்லாம் என் கவிதை படிப்பது பெருமை...:)

    ReplyDelete
  11. சென்னை பித்தன் said...

    சின்னதானாலும்,பெரிசாச் சொல்லுது கவிதை!
    //

    நன்றிங்க அய்யா...;)

    ReplyDelete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...